வாழை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு - தாளவாடி அருகே நடந்த பரிதாப சம்பவம்

Jul 6 2022 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே, வாழை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை தாக்கி, விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாளவாடி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, தொட்டகாஜனூர் கிராமத்தில் மல்லப்பா என்பவரது வாழை தோட்டத்துக்குள் புகுந்தது. இதனை கண்ட அவர், யானையை விரட்ட முயன்றார். அப்போது, அவரை யானை மிதித்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து நேரில் சென்ற வன துறையினர், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00