நான்கு ஆண்டுகால எடப்பாடி ஆட்சியில் அமைச்சர்கள் பெரும் ஊழலில் ஈடுபட்டதாக அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் பரபரப்பு தகவல் - 17 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாகவும் எச்சரிக்கை
Jul 6 2022 1:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் பணியாற்றிய அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படடும் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் திரு. கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கூடிய விரைவில் 17 முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும் எச்சரித்தார்.