கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவில்லை : மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு குற்றச்சாட்டு

Aug 5 2022 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா காலகட்டத்தில் மக்களுக்காக தங்களது உயிரையும் துச்சமாக நினைத்து பணியாற்றி தங்கள் உயிரை நீத்த மருத்துவர்களுக்கு அரசு அறிவித்தபடி தற்போது வரை எந்த ஒரு இழப்பீடு தொகையும் வழங்கப்படவில்லை என மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு குற்றம்சாட்டியுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள ஊதிய உயர்வு தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அரசு அளித்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றவில்லை என குறிப்பிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00