தமிழக - ஆந்திர எல்லையில் கனமழை பெய்வதன் எதிரொலி : மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Aug 5 2022 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக - ஆந்திர எல்லையோரம் வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வேலூர் மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குடியாத்தம் அருகே தமிழக ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ள மோர்தானா அணை 11.50 மீட்டர் உயரமும், 261 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை கடந்த மாதம் தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பிய நிலையில், நேற்று இரவு ஆந்திர தமிழக எல்லையோரம் பெய்த கனமழை காரணமாக மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00