தொடர் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு : 5 கி.மீ. தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை

Aug 5 2022 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக - ஆந்திர வனப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாலாற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர வனப்பகுதியில் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, பாலாற்றை ஒட்டியுள்ள நீர்நிலை கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றும், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்றும் பாலாறு பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00