குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா தொடங்கியது - பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகளுக்கு ஏற்பாடு

Aug 5 2022 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா தொடங்கியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாதால் இரண்டு ஆண்டுகளாக சாரல் திருவிழா நடைபெறவில்லை. தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு சாரல் திருவிழா தொடங்கியுள்ளது. வரும் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள சாரல் திருவிழாவை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் நடைபெற உள்ளது.

குற்றால அருவிகளில் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 5 வதுநாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாரல்விழாவும் தொடங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00