போதைப் பொருள் விவகாரத்தில் பிணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

Aug 5 2022 6:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரியர் மூலம் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக சிறையில் இருப்பவர்களுக்‍கு பிணை அளிக்‍க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.

மதுரையைச் சேர்ந்த முருகேசன், மணிகண்டன், மேனன் என்ற விஜி ஆகியோர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்‌. 650 கிராம் போதைப் பொருட்களை கடத்த முயன்றதாக இவர்கள் மீது வழக்‍கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்‍கு பதிவு செய்யப்பட்ட பின் 200 நாட்களுக்‍கும் மேல் சிறையில் இருந்துவரும் நிலையில் பிணை கோருவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்‍கப்பட்டிருந்தது. இருப்பினும் இம்மனுவை நிராகரித்த நீதிமன்றம், 5 மாதங்களுக்‍குள் விசாரணையை முடிக்‍குமாறு கீழமை நீதிமன்றத்துக்‍கு உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00