ரயில்வே துறையில் ஓபிசி பிரிவுக்கு பதவி உயர்வு பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு
Aug 5 2022 7:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரயில்வே துறையில் ஓபிசி பிரிவினருக்கு வரவேண்டிய பதவி உயர்வை பறிக்கும் செயலுக்கு அனைத்து இந்திய ஓபிசி ரயில்வே தொழிற்சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை சென்ட்ரலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அச்சங்கத்தினர், தகுந்த காரணம் இன்றி பழிவாங்கும் நோக்கத்துடன் ஒபிசி பிரிவு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக குற்றம்சாட்டினர்.