20 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பொறியியல் கல்லூரிகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் - வரும் 18ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தகவல்

Aug 8 2022 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

20 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படுகிறது. மாற்றங்களுடன் கூடிய புதிய திட்டம் வரும் 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பொறியியல் பட்டப்படிப்புகள் பயிற்று விக்கப்படுகின்றன. 20 ஆண்டுகளுக்கு பிறகு பொறியியல் கல்லூரி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. வரும் 12ம் தேதி இதுதொடர்பாக நடைபெறவுள்ள கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் 18ம் தேதி முதல் இந்த புதிய பாடத்திட்டத்தை அமலுக்கு கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், படித்து முடித்ததும் எளிதில் வேலைவாய்ப்பை பெறும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00