வேளாங்கண்ணியில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கடலில் மூழ்கி 44 பேர் உயிரிழப்பு - நிரந்தர தடுப்பு வேலி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

Aug 8 2022 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், கடலில் மூழ்கி 5 ஆண்டுகளில் 44 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலில் குளிக்கும்போது ஏற்படும் உயிர் பலியை தடுக்க, நிரந்தர தடுப்பு வேலி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள், கடலில் குளித்து மகிழ்வது வழக்கம். கடலில் குளிப்பவர்கள் அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவமும் அடிக்கடி நடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் 44 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். எனவே, வேளாங்கண்ணி கடற்கரையில் நிரந்தர தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் போதிய எண்ணிக்கையில் போலீசாரை ஈடுபடுத்த வேண்டுமென்றும், கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00