வயல்வெளியில் ட்ரோன் மூலம் மருந்து மற்றும் உரம் தெளிக்கும் தொழில்நுட்பம் - ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக அறிமுகம்

Aug 10 2022 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டத்தில், விவசாயிகளுக்‍கு ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் வயலில் உரம் தெளிப்பது உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்‍கழகம் சார்பில் செயல்விளக்‍கம் அளிக்‍கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு, ராமநாதபுரம் மாவட்டத்தில், ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் மருந்து, உரம் மற்றும் விதைகள் தெளிக்கும் புதிய தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்‍கப்பட்டது.

ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குறுகிய காலத்தில் அதிக அளவிலான பரப்பளவில் மருந்து, உரம் போன்றவற்றை தெளிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதன்மூலம் விவசாயிகளுக்‍கு லாபம் கிடைப்பதுடன், நேரம் மிச்சமாகும் என்றும் தெரிவிக்‍கப்பட்டது.

ட்ரோன் செயவிளக்‍கப் பயிற்சியில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலிருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00