மக்களுக்கு எதிராக பல திட்டங்களை வகுக்கும் பாஜக அரசுக்கு எதிராக, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு வரும் 30-ம் தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் - இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் முத்தரசன் அறிவிப்பு

Aug 10 2022 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்களுக்கு எதிராக பல்வேறு திட்டங்களை கொண்டு வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து, வரும் 30-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டங்களில் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு. முத்தரசன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுதந்திரத்தை பாதுகாப்போம், சோசலிசத்தை இங்கமைப்போம், பாசிசத்தை தோற்படிப்போம் என்ற முழக்கத்தோடு 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00