உதகை அருகே சிறுத்தை தாக்‍கி 4 வயது சிறுமி உயிரிழப்பு - தேயிலை தோட்டத்திற்கு சென்றபோது நேர்ந்த சோகம்

Aug 11 2022 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் உதகை அருகே சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதகை மைனலை கிராமம், அரக்காடு பகுதியில் பாலன் என்பவரின் தேயிலைத் தோட்டத்தில், சிறுமியை மர்ம விலங்கு ஒன்று தாக்‍கி இழுத்து சென்றதாக, அப்பகுதி மக்‍கள் வனத்துறையினருக்‍குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அங்கு சுயநினைவின்றி கழுத்தில் ரத்தக்‍காயத்துடன் இருந்த சிறுமியை மீட்டு, உதகை அரசு மருத்துவக்‍கல்லூரி மருத்துவமனைக்‍கு கொண்டு செல்ல நடவடிக்‍கை மேற்கொண்டனர். எனினும், சிறுமி மருத்துவமனைக்‍குச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்தபோது, சிறுத்தையின் கால் தடங்கள் இருந்தது கண்டுபிடிக்‍கப்பட்டது. இதனால், சிறுத்தை தாக்‍கி சிறுமி உயிரிழந்திருக்‍கலாம் என தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00