தி.மு.க.வினரின் அராஜகத்தை தட்டிக்கேட்டவருக்கு மிரட்டல் : பாதுகாப்பு கேட்டு மாநகர காவல் ஆணையரிடம் மனு

Aug 11 2022 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரில் திமுகவினர் பானி பூரி கடைக்காரர் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி அடாவடியாக பணம் வசூலிக்கும் ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 40-வது வார்டு இடுவம்பாளையம் பகுதியில், திமுக கவுன்சிலரின் கணவர் ஆனந்தன், தி.மு.க பிரமுகர் கராத்தே மணி ஆகியோர், பானி பூரி விற்கும் சாலையோர வியாபாரிகளிடமும், சாலைகளில் நிறுத்தி இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களிடமும் தினமும் 50 ரூபாய், 100 ரூபாய் தரவேண்டும் என்று அடாவடி வசூல் செய்து வருகின்றனர்.

திமுக கவுன்சிலரின் கணவர் ஆனந்தன் இவ்வாறு வசூல் செய்வது தவறு என்று அப்பகுதியில் வசிக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு திமுக கவுன்சிலரின் கணவர் மற்றும் கராத்தே மணி ஆகியோர் பாலசுப்பிரமணியத்தை தொலைபேசியில் அழைத்து திட்டித்தீர்த்தனர்.

இதனால் தனக்கு பாதுகாப்பு கேட்டு திரு.பாலசுப்பிரமணியம், மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00