நாட்றம்பள்ளியில் மின்சார டவர் மீது ஏறி முதியவர் தற்கொலை முயற்சி

Aug 18 2022 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே அண்ணன் மகன் 12 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றதால் முதியவர் ஒருவர் உயர் மின்லைன் டவர் மீது ஏறி தற்கொலைக்‍கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து பொதுமக்‍கள் கொடுத்த தகவலின் பெயரில் நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து முதியவரை சமாதானம் செய்து கீழே இறக்கினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00