நாட்றம்பள்ளியில் மின்சார டவர் மீது ஏறி முதியவர் தற்கொலை முயற்சி
Aug 18 2022 10:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே அண்ணன் மகன் 12 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றதால் முதியவர் ஒருவர் உயர் மின்லைன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து முதியவரை சமாதானம் செய்து கீழே இறக்கினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.