சென்னையில் புற்றுநோய் பாதித்த குழந்தைகளைச் சந்தித்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் : புற்றுநோய் பாதித்தவர்களுக்கு உதவி செய்வோருடன் இணைந்து பணியாற்ற விருப்பம்
Sep 22 2022 6:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்தித்து கலந்துரையாடினார்.
உலக ரோஜா தினத்தை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுடன் சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.