விழுப்புரம் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
Sep 23 2022 3:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில், விக்கிரவாண்டியில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், விக்கிரவாண்டியில், பேரறிஞர் அண்ணாவின் 114 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. பாலசுந்தரம், விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. அய்யனார், அமைப்பு செயலாளர் திரு.கணபதி, மாவட்ட அவைத் தலைவர் திரு. சந்திரசேகர், பேரூராட்சி செயலாளர் திரு. சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் திரு. தமிழ்செம்மல், திரு.கோதண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.