தமிழகத்தில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு வீசி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் - அரசு வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தல்

Sep 26 2022 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு வீசி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தமது டிவிட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு வீசி, பொது அமைதிக்‍கு குந்தகம் விளைவிக்‍கும் செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்‍கத்தக்‍கது - கடந்த இரு தினங்களாக 17 இடங்களில் இதுபோன்ற தாக்‍குதல்களை செய்திருப்பதாக வரும் செய்திகள் கவலை அளிக்‍கிறது என தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு இவற்றையெல்லாம் வேடிக்‍கை பார்க்‍காமல், பொது மக்‍களை அச்சுறுத்தும் விதத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது உடனே நடவடிக்‍கை எடுத்து, தமிழக மக்‍களுக்‍கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்றும் சின்னம்மா கேட்டுக்‍கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00