திருச்சியில் 92 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு : கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு
Sep 26 2022 6:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் 92 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரகாலமாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.