திருவண்ணாமலை தீபத்திருவிழா... தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

Nov 24 2022 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்டும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மகா தீபம், பெளர்ணமியை முன்னிட்டு டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. கார்த்திகை தீபதிருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், 2,668 அடி உயர உச்சியில் டிசம்பர் 6ம் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது. லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வருவார்கள் என்பதால், அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00