திருச்சி: கோரிக்‍கைகளை வலியுறுத்தி சுமைதூக்‍கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - தமிழக அரசை கண்டித்து முழக்‍கம்

Nov 24 2022 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்து தரக்கோரி சுமைப்பணி தொழிலாளர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அளவில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் 150-க்‍கும் மேற்பட்ட சுமைதூக்‍கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு, தங்களுக்‍கென நலவாரியம் அமைக்‍கவேண்டும், அடுக்‍குமாடி குடியிருப்புகளில் வீடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக அரசு மற்றும் தொழிலாளர் நல வாரியத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00