தஞ்சாவூர்: குறைந்த அளவில் பேருந்துகள் இயக்‍கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி

Nov 24 2022 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சை வண்ணாரப்பேட்டை கிராமத்திற்கு கூடுதல் நேரம் பேருந்தை இயக்க வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவர்கள், தஞ்சை திருவையாறு புறவழிச்சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை கிராமத்திற்கு நாள்தோறும் 7 முறை இயக்‍கப்படும் பேருந்து, சில நாட்களாக இருமுறை மட்டுமே இயக்‍கப்படுவதால், வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைக்‍ கண்டித்து இன்று காலை, தஞ்சை- திருவையாறு புறவழிச்சாலையில் மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00