தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், அதிக வட்டி தருவதாக கூறி 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கு - ஆரூத்ரா கோல்டு, எல்என்எஸ் இன்டர்நேஷனல், ஹிஜாவு நிறுவனங்களை சேர்ந்த 7 பேர் கைது

Nov 25 2022 8:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிதி நிறுவனங்கள் நடத்தி அதிக வட்டி தருவதாக கூறி 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்‍கில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்‍கையில், பொதுமக்களிடம் பெறப்படும் முதலீட்டுக்கு மாத வட்டி 10 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை வழங்குவதாக கூறி மோசடி செய்துள்ளதாகவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆரூத்ரா கோல்டு, எல்என்எஸ் இன்டர்நேஷனல், ஹிஜாவு ஆகிய நிறுவனங்களை சேர்ந்த 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00