விருதுநகர் திருச்சுழியில் பழிக்குப் பழியாக 2 இளைஞர்கள் கூலிப்படையால் வெட்டிப் படுகொலை... முட்புதற்குள் கிடந்த சடலங்கள் மீட்பு

Nov 25 2022 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூரில் சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி கொல்லப்பட்ட வழக்‍கில், ஏற்கனவே கல்குவாரியின் உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்னிலை அருகே செல்வகுமார் என்பவர் நடத்தி வந்த கல்குவாரியின் காலம் முடிந்தும் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்ததால், விவசாயி ஜெகநாதன் அளித்த புகார் அளித்தார். இதன் பேரில், கனிம வளத்துறையினர் கல்குவாரியை நடத்த அனுமதி மறுத்தனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்‍கப்ட்டனர். இதனை தொடர்ந்து ஓட்டுநர் சக்திவேல், ரஞ்சித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்‍கு பதியப்பட்டுட சிறையில் அடைக்‍கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00