தேனியில் சாலைகளில் சுற்றித்திரியும் வெறிநாய்களால் வாகன ஓட்டிகள் அச்சம் : உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Nov 26 2022 10:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மாவட்டத்தில் உள்ள தெருக்களில் கூட்டம் கூட்டமாக வெறிநாய்கள் சுற்றித்திரிவதால் வாகன விபத்து ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் வீட்டு கழிவுகளை தின்பதற்காக ஒன்று சேரும் நாய்கள், சாலைகளில் சண்டையிட்டு கொள்கின்றன. இதனால், இருசக்கர வாகனங்களின் சக்கரங்களில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00