சென்னை: படிக்‍கும் மாணவர்களை வெளியேறும்படி கூறிய தி.மு.க. நிர்வாகிகள் - பொதுமக்‍கள் முற்றுகை

Nov 26 2022 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை மந்தைவெளியில் இரவு பாடசாலையில் படிக்கும் மாணவர்களை அகற்றிவிட்டு அரசியல் கூட்டம் நடத்த திமுகவினர் முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குருபுரம் பகுதியில் இயங்கிவரும் கலைவாணர் மன்றம் இரவு பாடசாலையில், உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் நிகழ்ச்சியை கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக,123வது திமுக வட்டக்‍ கழகச் செயலாளர் ராஜேந்திரனுடன் வந்த திமுகவினர், அங்கு படித்துக்‍ கொண்டிருந்த மாணவர்களை வெளியே செல்லும்படி கூறியுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக திமுக-வினரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினர் தங்களுக்கு அடிக்‍கடி தொந்தரவு கொடுப்பதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00