மேல்மருவத்தூர் அருகே தீப்ப​ற்றி எரிந்த அரசுப் பேருந்து : விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

Nov 26 2022 2:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே, அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்தில் இருந்து 48 பயணிகளுடன் சென்னைக்‍கு அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. மேல்மருவத்தூர் அருகே உள்ள சிறுநாலூர் என்ற இடத்தில், அதிகாலையில் பேருந்தின் பின்பக்‍கம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பயணிகள் உடனடியாக கீழே இறக்கிவிடப்பட்டனர். மேல்மருவத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பேருந்தின் தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00