திருவள்ளூர்: பேருந்தில் திடீரென வெளியான புகையால் பயணிகள் அச்சம் - பேருந்து நிறுத்தப்பட்டு கோளாறு சீரமைப்பு

Nov 26 2022 3:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளுர் அருகே அரசு பேருந்தில் புகை வந்ததால் அதில் பயணித்தவர்கள் அச்சத்திற்கு ஆளாகினர். திருவள்ளூர் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து அரக்கோணத்திற்கு புறப்பட்ட அரசு பேருந்தில் பள்ளி மாணவ மாணவிகள், பொது மக்கள் என ஏராளமானோர் பயணித்தனர். பேருந்து புறப்பட்டு திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையம் அருகே சென்றபோது அதன் உள்ளே டியூப் லைட் ஒயரிலிருந்து திடீரென புகை வந்தது. இதை பார்த்த பயணிகள் கூச்சலிட்டு நிறுத்துமாறு கூறினர். பேருந்து நிறுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் டியூப் லைட் இணைப்பு ஒயரிலிருந்த கோளாறு சரிசெய்யப்பட்டது. இதையடுத்து அரை மணி நேர தாமதத்திற்குப் பிறகு பேருந்து அரக்கோணம் நோக்கி புறப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00