தமிழகத்தில் அதிக அளவில் புதிய நிறுவனங்கள் தொடக்கம் : நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வ தகவல்

Dec 7 2022 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

"ஸ்டார்ட் அப்" திட்டத்தின் கீழ், தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவது வேகமாக அதிகரித்து வருவதாக, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் குறித்து, நாடாளுமன்ற மக்களவையில் இன்று, எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ், ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் கடந்த 2019ம் ஆண்டில் 602 நிறுவனங்கள், 2020ம் ஆண்டில் 755 நிறுவனங்கள், 2021ம் ஆண்டில் ஆயிரத்து 103 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00