கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மேலும் முகம்மது தாபீக், உமர் பரூக், பரோஸ் கான் ஆகிய மூவரும் கைது

Dec 7 2022 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. விசாரணையில் இது சதிச் செயல் என உறுதியாகியது. அதனை தொடர்ந்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி ஏற்கனவே 6 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளனர். முகம்மது தாபீக், உமர் பரூக், பரோஸ் கான் ஆகிய 3 பேரை கைது செய்து என்ஐஏ அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00