நான் உயிரோடு இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை எதுவும் செய்ய முடியாது - எனது நிழலை கூட யாராலும் நெருங்க முடியாது என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை
Jan 24 2023 1:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இரட்டை இலை சின்னத்தை எந்தக் காலத்திலும் யாரும் எதுவும் செய்ய முடியாது என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா கூறியுள்ளார். தனது நிழலைக் கூட யாராலும் தொட முடியாது எனவும் சின்னம்மா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.