கோவை: குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் - பொதுமக்கள் அச்சம்

Jan 24 2023 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் மற்றும் தாலியூர் கிராமங்களில், காட்டு யானைகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சோமயம்பாளையம், ஆனைகட்டி, பொன்னூத்து, வரப்பாளையம், தாலியூர் உள்ளிட்ட கிராமங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில், 5 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, சோளம், வாழை உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தின.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00