தேனி: கம்பம் அருகே நீர்வரத்து அதிகரிப்பால் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் நீராட தடை

Jan 24 2023 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேகமலை, ஈத்தக்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், நீர்வரத்து சீரான பின்னர், சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00