திருவள்ளூர்: பொன்னேரி அருகே மின்கசிவால் ஏற்பட்ட திடீர் தீ விபத்து - தீயில் கருகிய 3 குடிசை வீடுகள்

Jan 24 2023 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, மின்கசிவால் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, 3 குடிசை வீடுகள் தீயில் கருகின. குன்னமஞ்சேரியில் திருநங்கைகள் குடியிருக்கும் குடிசை வீடு ஒன்றில் திடீரென தீப்பற்றி மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீ மளமளவென அருகில் உள்ள 2 குடிசைகளுக்கும் பரவியது. தீயணைப்புப் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 குடிசை வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் உட்பட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00