திருப்பூர்: உடுமலையில் வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து 120 பவுன் தங்க நகைகள் கொள்ளை

Jan 24 2023 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து 120 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். உடுமலைப்பேட்டை காந்தி நகர் அருகே உள்ள யூ.எஸ்.எஸ் காலனி பகுதியில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் கம்பெனி வைத்துள்ள லட்சுமி நாராயணபதி என்பவர், குடும்பத்தினருடன் உறவினர் இல்ல விசேஷத்தில் கலந்து கொள்ள வெளியூர் சென்று விட்டார். இதனையடுத்து, வீடு திரும்பியபோது, வீட்டின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு, பீரோவில் இருந்த பொருட்கள் கலைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தீவிர சோதனை நடத்தியதில், 120 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. உடுமலை காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00