திருவண்ணாமலையில் வீட்டின் ஜன்னலை உடைத்து 45 சவரன் தங்க நகைகள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Jan 24 2023 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலையில், வீட்டின் ஜன்னலை உடைத்து 45 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. நல்லவன்பாளையம், சர்வேசா கார்டன் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் என்பவர், தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், பீரோவிலிருந்த 45 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00