ஜி 20 மாநாட்டை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு - வெடிகுண்டு சோதனைகளுக்கு பின்பே வாகனங்களுக்கு அனுமதி

Jan 31 2023 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜி20 மாநாட்டை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் தாஜ் கோரமண்டல் கன்னிமாரா நட்சத்திர விடுதியிலும், தரமணி ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மையத்திலும் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை நடைபெறும் ஜி20 மாநாடு கூட்டத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு சென்னை விமான நிலைய முனையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00