மதுரை: உசிலம்பட்டி அருகே ஆக்‍கிரமிப்பை அகற்றியதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக திமுக நிர்வாகி மிரட்டல்

Jan 31 2023 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆக்‍கிரமிப்பை அகற்றியதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக திமுக நிர்வாகி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லிகுண்டம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்‍கு சொந்தமான இடத்தை திமுக கிளைச் செயலாளர் கண்ணன் ஆக்‍கிரமிப்பு செய்து குடிசை அமைத்ததாகக்‍ கூறப்படுகிறது. இதனையடுத்து, போலீசாரின் உதவியுடன் ஆக்‍கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள், அந்த இடத்தில் பள்ளி கூடம் கட்டுவதற்கான நடவடிக்‍கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், தான் ஆக்‍கிரமிப்பு செய்ததை நியாயப்படுத்தியும், அந்த இடத்தில் பள்ளிக்‍கூடம் கட்டினால் குடும்பத்துடன் தீக்‍குளிக்‍கப் போவதாகவும் மிரட்டல் விடுத்து திமுக நிர்வாகி வெளியிட்டுள்ள ஆடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00