செங்கல்பட்டு: கூவத்தூர் அருகே குலத்தொழில் செய்ய மறுத்த குடும்பத்தை ஒதுக்‍கி வைத்த கிராம மக்‍கள்

Jan 31 2023 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அருகே குலத்தொழில் செய்ய மறுத்ததால், ஊரைவிட்டு ஒதுக்‍கியதுடன், வீட்டையும் தீயிட்டு கொளுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என பாதிக்‍கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்‍கை விடுத்துள்ளனர். கானத்தூர் கிராமத்தில் வண்ணார் சமுதாயத்தைச் சேர்ந்த நந்தகுமார், சலவை நிலையம் நடத்தி வருகிறார். குலத்தொழிலை செய்யாமல் கடை வைத்து பிழைப்பு நடத்துவதாகக்‍ கூறி, அவரையும், அவரது குடும்பத்தினரையும் கிராம மக்‍கள் ஒதுக்‍கி வைப்பதாகக்‍ கூறியுள்ளனர். ​மேலும், கடந்த 24ம் தேதி நந்தகுமாரின் வீட்டையும் மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், கூவத்தூர் போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00