காங்கேயம் அருகே சிறுத்தையைப் பிடிக்‍க வனத்துறை தீவிரம் : 12 இடங்களில் கேமரா, 3 இடங்களில் கூண்டு வைத்து கண்காணிப்பு

Mar 18 2023 2:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிறுத்தையைப் பிடிக்‍க 12 கேமராக்கள், 3 இடங்களில் கூண்டுகள் வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஊதியூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த மூன்றாம் தேதி முதல் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. அப்பகுதியில் உள்ள கன்றுகுட்டிகள், ஆடு உள்ளிட்டவைகளை சிறுத்தை கடித்துக் கொன்றுள்ளது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுத்தையைப் பிடிக்‍க வனத்துறை நடவடிக்‍கை எடுத்து வரும் நிலையில், உத்தண்ட வேலாயுத சுவாமி கோயில் மற்றும் கொங்கண சித்தர் குகைக்கு மாலை 4 மணிக்கு மேல் பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும், பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கவும், வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00