நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே தனியார் மில்லில் இருந்து வெளிவரும் கழிவுகளால் விவசாயம் பாதிப்பு

Mar 18 2023 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே தனியார் மில்லில் இருந்து வெளிவரும் கழிவுகள் அங்குள்ள குளத்தில் கலப்பதால், பயிர் செய்ய முடியாத சூழ்நிலை இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்‍கின்றனர். ரெட்டியபுரம் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பேப்பர் மில்லில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள் அங்குள்ள பெரிய ஆனந்த குளத்தில் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால், விவசாய நிலங்கள் பாதிக்‍கப்படுவதுடன், பயிர் செய்ய முடியாமல் 20 ஏக்‍கருக்‍கும் மேலாக தரிசு நிலமாக மாறியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதாகவும், இந்த குளத்து நீரை குடிப்பதால் உடலுக்‍கு கேடு விளைவிப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்‍கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்‍கையும் எடுக்‍கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00