திண்டிவனத்தில் சைக்கிள் திருடன் மீது வழக்குப் பதியாமல் அனுப்பி வைத்த போலீஸ் - சமூக வலைதளங்களில் வைரல்

Mar 18 2023 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சைக்கிள் திருடன் மீது வழக்குப் பதியாமல் போலீசார் அனுப்பிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரோசனைப் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி என்பவர், கடந்த 16ம் தேதி கடையின் வெளியே சைக்கிளில் நிறுத்திவிட்டு மீண்டும் வந்து பார்த்தபோது சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது பரமேஸ்வரின் சைக்கிளை ஒருவர் திருடி செல்வது தெரிய வந்தது. சைக்கிள் திருடனை அடையாளம் கண்டு பொதுமக்கள் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தனர். ஆனால் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். சைக்கிளை திருடம் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரானது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00