கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடிநீர் சரியாக வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Mar 18 2023 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

சரியாக குடிநீர் வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் 2 மணி நேரமாக பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00