ஓசூரில் சிற்ப கலைக்கூடத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பை கடித்து குதறிய நாய்... சீறிய பாம்பை நாய் கடித்தே கொல்லும் சிசிடிவி காட்சி வெளியானது

Mar 19 2023 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிற்ப கலைக்கூடத்திற்குள் புகுந்த நாகப் பாம்பை வளர்ப்பு நாய் கடித்தே கொன்ற வீடியோ வைரலாகி வருகிறது. சீதாராம் நகர் பகுதியில் உள்ள ரிங் ரோடு அருகே ஸ்ரீ வைஷ்ணவி சிற்ப கலைக்கூடம் செயல்படுகிறது. அந்த கூடத்திற்குள் இன்று நாகப் பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை கவனித்த வளர்ப்பு நாய் பாம்புடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டது. பாம்பின் சீற்றத்தை கண்டு அஞ்சாமல் வெறித்தனமாக சண்டையிட்ட நாய் விஷப்பாம்பை கடித்தே கொன்றது. பாம்பு இறந்த பின்புதான் நாய் சாந்தமடைந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00