புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி - டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் தள்ளுமுள்ளு - போலீசார் தடியடி

Mar 19 2023 6:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். கந்தர்வக்கோட்டை அருகே உள்ள ராஜாப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் ஒரு பகுதியினர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு டோக்கன் முறையாக வழங்கப்படவில்லை என்று கூறி, தடுப்புகளை உடைத்துக்கொண்டு காளைகளை உள்ளே அழைத்துச் சென்றனர். இதனால் காவல்துறையினருக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00