சென்னை அடுத்த நெற்குன்றம் அருகே அடகு கடைக்கு கொண்டு செல்லப்பட்ட 175 சவரன் தங்க நகைகள் கொள்ளை - ஹெல்மெட் அணிந்தவாறு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை

Mar 21 2023 8:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அடுத்த நெற்குன்றம் அருகே அடகு கடைக்கு கொண்டு செல்லப்பட்ட 175 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். ஹெல்மட் அணிந்தவாறு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் காலுராம் என்பவருக்கு கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. நகையை கொள்ளை அடித்துச் சென்ற ஹெல்மெட் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00