விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி - விவசாய நிலங்களில் விழுந்த ஐஸ் கட்டிகளை கண்டு ரசித்த விவசாயிகள்

Mar 21 2023 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விழுப்புரம், தோகைப்பாடி, பெரும்பாக்கம், காணை, அய்யூர் அகரம், ஜானகிபுரம், கோலியனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது வானத்தில் இருந்து கற்கள் கொட்டுவதை போல ஐஸ் கட்டிகள் வானில் இருந்து சரமாரியாக கொட்டியதால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி போயினர். ஒரு சிலர் ஐஸ் கட்டிகளை சேகரித்து வைத்து அதனை சுவைத்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00