மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாலை சாலையில் கொட்டி 2-ஆம் நாளாக போராட்டம்.... பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் மறியல்
Mar 21 2023 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்க கோரி 5-வது நாளாக மதுரையில் பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கூடுதல் தகவல்களை வழங்குகிறார் எமது செய்தியாளர் சல்மான்...