வாணியம்பாடி அருகே நியாய விலை கடை கட்டிடத்தில் இயங்கும் அரசு பள்ளி - புதிய பள்ளி கட்டிட பணிகளை தடுத்து நிறுத்திய திமுக பிரமுகர்

Mar 21 2023 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளியில் போதிய இட வசதி இல்லாமல் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டிடத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பயிஎன்று வருகின்றனர். புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக வருவாய்த் துறையினர் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தினை அளவீடு செய்தனர். அப்போது திமுக பிரமுகர் குமார் உள்ளிட்டோர் இந்த இடம் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான இடம் என்பதாகல், இங்கு பள்ளி கட்டிடம் கட்டக்கூடாது என பணியை தடுத்து நிறுத்தினர். திமுக பிரமுகர் அராஜகத்தில் ஈடுபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00