மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 5 பேர் காயம்

Mar 24 2023 6:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 5 பேர் காயம் அடைந்தனர். வி.புதூரில் உள்ள ஆண்டிகருப்பு, முத்துபிடாரி அம்மன் கோயில் உற்சவத்தை ஒட்டி மஞ்சுவிரட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுமார் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட நிலையில், சீறிப்பாய்ந்து ஓடின. இந்த மஞ்சுவிரட்டு போட்டியை பெண்கள் உட்பட ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00